361
ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...

248
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...

568
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளம்பெண்கள் அளித்த புகாரில் 4 வடமாநில இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராம்புராட் ரயில் நில...

360
தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்த...

234
ராணிப்பேட்டை மாவட்டம் வேம்பி பகுதி அருகே வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிட...

391
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சிறப்பு தாசில்தார் மதிவாணன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சோளிங்கரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ...

468
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான அனைத்தும் கொடுத்த பின்னரும், எதுவும் ஒதுக்கவில்லை என மக்களை திசை திருப்ப வேண்டாம் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை...



BIG STORY